Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Thursday 30 August 2018

மோடியின் GST கார்ப்பரேட்டுக்கு சாதகமானது என கூறுபவர்களுக்காக..

Share செய்யமுடியாததால் Copy & paste பண்ணியிறுக்கேன்
Super பதிவு  Kumar
மோடியின் GST கார்ப்பரேட்டுக்கு சாதகமானது என கூறுபவர்களுக்காக..
இங்கே வெறும் பீட்சாவையும் கடலை மிட்டாயும் ஒப்பிட்டால் போதுமா??
எனக்கு தெரிந்தவரை நான் ஒரு சாமான்யனாக காலை முதல் இரவு வரை நான் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் GST வரி குறைவாகவோ அல்லது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது....
அவையாவன...
காலை எழுந்ததும் பற்பசை,துலக்கி வரி குறைக்கப்பட்டுள்ளது...
நான் குளிக்கும் சோப்பு,ஷாம்பு வரி குறைப்பு...
நான் உடுத்தும் ஆயத்த ஆடை விலை குறைப்பு...
நான் அணியும் 500ரூபாய் மதிப்புள்ள காலணி வரி குறைப்பு(500-க்கு மேல் வரி அதிகம்)
அத்தியாவசியம் ஆகிப்போன ஸ்மார்ட்ஃபோன் வரி குறைப்பு...
டீத்தூள் வரி குறைக்கப்பட்டுள்ளது...
காலை உணவு இட்லிக்கு தேவையான அரிசி,
உளுத்தம் பருப்பு வரி குறைப்பு...
மதியம் உணவுக்கு தேவையான அரிசி,பதப்படுத்தபடாத காய்கறிகள்,குழம்புக்கு தேவையான பருப்பு வகைகள்,எண்ணெய் வகைகள் வரி குறைப்ப
ு(மேந்தட்டு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் நெய் வரி அதிகம்)...தயிர் வரி குறைப்பு
உப்பு வரி விலக்கு...கோதுமை வரி குறைப்பு
நான் அசைவ விரும்பியாக இருந்தால் பதப்படுத்தப்படாத மீன்,இறைச்சி வரி குறைப்பு...
இரவு நான் குடிக்கும் பால் வரி குறைப்பு...
இவை அனைத்தும் நம்நாட்டில் 3-ல் ஒரு பங்கு வகிக்கும் அடித்தட்டு வர்க்கம் உபயோகிக்கும் பொருட்கள்...
சரி முதலில் மனிதன் அடிப்படை தேவையை பற்றி அறிமுகம்
1.உணவு(மேலே விளக்கம்)
2.உடை(ஆயத்த ஆடை விலை குறைப்பு)
3.இருப்பிடம்
இருப்பிடம் அமைப்பதற்கு தேவையான சிமெண்ட் வரி குறைப்பு
மணல் ஜல்லி வரி குறைப்பு
இவை தவிர்த்து சாமாண்ய சீமாட்டி அலங்காரத்திற்கு பவுடர்,ஸ்டிக்கர் பொட்டு,குங்குமம் வரி இல்லை...
இது சாமான்யனுக்கான அரசு
யோக்கியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை...
நாம் வல்லரசு நாடு என வாய் பிளந்து அன்னார்ந்து பார்க்கும் அமெரிக்காவில் 90% மக்கள் முறையாக வரி செலுத்துகின்றனர்...
ஆனால் நாமோ 10% பேர் கூட முறையாக வரி கட்டுவதில்லை
இது எவ்ளோ பெரிய கேவளம் தெரியுமா??
GST வந்தால் கள்ளச்சந்தை ஒழிந்து அரசுக்கு முறையாக வரி செல்லும் அதன்மூலம் நாட்டில் பல திட்டங்களை செயல்படுத்த முடியும்...
என்னவென்று தெரியாமலே விலைவாசி ஏறியதா இறங்கியதா என ஒப்பிட்டு பார்க்காமலே யாரோ சில மோடி எதிர்ப்பு அரசியல் செய்யும் சிலர் அனுப்பும் நாலைந்து மெசேஜ் படித்துவிட்டு சுயமாக சிந்திக்காமல் மூளையை முழங்காலில் வைத்துக்கொண்டு ஆட்டுமந்தை போல் இல்லாமல் சுய அறிவோடு அனுகுங்கள்...
காலம் பதில் சொல்லும்•••
(அவசியம் பகிரவும்)
நன்றி திரு.  Kumar

Winning attitude with less investment, ensuring strong Return On Investment

Wife - Lets go for a dinner tonight.
Husband (HR Manager) - Ok.
Husband - Should we go to a cheaper restaurant ?
Wife - No. Let's go to Royal Palace hotel.
Husband - (silence for a minute) - Ok, See you at 7.O 'Clock.
On the way, around 6.30 pm...
Husband - Once upon a time, I had pani puri competition with my sister and she ate 30 pani-puris and defeated me.
Wife - What's so difficult in it?
Husband - Defeating me in Pani-puri eating competition is so difficult.
Wife - I can easily beat you.
Husband - Please leave it. It's not your cup of tea.
Wife - Let us have that competition right now.
Husband - So you want to see yourself defeated?
Wife - Let's see.
They both stop at a Pani-puri stall and start eating...
After about 30 Pani-puris the husband gave up.
The wife was also full, but to defeat her husband, she ate one more and shouted, *"You lose."*
The bill was Rs 50/- and wife was back home and happy as she won the bet.
Moral of the Story...
*Main aim of a HR Manager is to satisfy employee with minimum investments. Winning attitude with less investment, ensuring strong Return On Investment!* 

இறப்பை பதிவு செய்ய #ஆதார் அவசியம்.. -மத்திய அரசு - சிந்தியுங்கள் - டூமீல் போராளி கூவ அடுத்த டாப்பிக் ரெடி

இறப்பை பதிவு செய்ய #ஆதார் அவசியம்.. -மத்திய அரசு..
பலன்கள்:
1. உயிரோட இருப்பவரை செத்ததா சொல்லி சொத்துகளை அபகரிக்க முடியாது..
2. அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை யை இறந்தவர் கைநாட்டு வச்சு களவாட முடியாது..
3. போலி வாக்காளர்கள் இறந்தவர்கள்
பெயரில் வந்து ஓட்டு போட  முடியாது
4. மக்கள் தொகை கணக்கெடுப்பு துல்லியமாகும்..
5. அதிக இறப்பு விகிதம் இருக்கும் பகுதிகளில் அரசு தனி கவணம் செலுத்த முடியும்..
6,அரசு சலுகைகள் அனைத்தும் சரியான பயனாளிகளுக்கு
செல்லும்
இறப்பு சான்றிதழ்கு அப்ளை பன்னும் போது ஒரு வரி சேர்த்து #ஆதார் எண் எழுத வேண்டியது இருக்கும்..
அதுக்கு ஏன் இவ்வளவு பொங்கல்னு தெரிலையே.. ????
மக்களே சிந்தியுங்கள்
டூமீல் போராளி கூவ அடுத்த டாப்பிக் ரெடி :)

கைபேசியில் கதிர்வீச்சின் *(Radiation)* அளவு *2.6 watt/kg* என்ற அளவைத்தாண்டினால்

  உங்கள் கைபேசியில் கதிர்வீச்சின் *(Radiation)* அளவு *2.6 watt/kg* என்ற அளவைத்தாண்டினால் பயன்படுத்துபவருக்கும் அருகில் இருப்போருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். உங்கள் கைபேசியின் கதிர்வீச்சின் அளவை தெரிந்துகொள்ள ```*#07#```  ஐ டயல் செய்யுங்கள். கதிர்வீச்சின் அளவு திரையில் தெரியும்.
பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்

ஏழைகளுக்கான சலுகையை பணக்காரர்கள் பெற அரசு தடுக்க சட்டம் ஏதும் இயற்ற கூடாது என்பது அபத்தம் அன்றி வேறில்லை

இலவசம் !!!!
                எல்லாம் வேண்டும்...ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் !!!
            இப்படி சிலர் கிளம்பியிருக்கிறார்கள் !!!
          ஆங்கிலேயனை பார்...அமெரிக்கனை பார்...என்பார்கள்!!!
             ஆனால் இந்திய தேசத்தில் அதே சட்டம் கொண்டுவரப்பட்டால் ஐயோ...அப்பா...ஹிட்லரின் ஆட்சி இது என்பார்கள்!!!
            சுவிட்ஸர்லாந்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கும்....முதியோருக்கும் ஊக்கத்தொகை என்று அரசு அறிவிக்க முற்பட்ட போது 90 % மக்கள் அந்த நாட்டில் அந்த ஊக்கத்தொகையை நிராகரித்தார்கள் என்பதை தனது முகநூல் பக்கத்தில் போட்டு அதுவல்லவா நாடு என்கிறார்கள் !!!
            அரசு ஊழியருக்கும்....பணக்காரனுக்கும்...கார் வைத்திருப்போருக்கும் அரசின் ரேசன் கடை சலுகை கிடையாது என இந்திய அரசு அறிவித்தால் * ஐயகோ * இடி அமீனின் தம்பிமார்களின் இதயமற்ற சட்டத்தை பாரீர் என்று ஒப்பாரி வைப்பர் !!!
               நாட்டுப்பற்று என்பது டெண்டுல்கரும்...கோலியும் 100 அடிக்கும் போது எழுந்து நின்று கைதட்டுவது என்று நினைப்பவர்கள் அவர்கள்!!!
               75 %இலவச அரிசி மறுசுழர்ச்சியாக கிலோ ரூ 2 க்கு சந்தையில் விற்கப்படுகிறது  என்பது மறுக்க முடியாத உண்மை!!!
              ஆடு,மாடு,கோழி ஆகியவற்றிற்கு அவைகள் தீவனமாக விற்கப்படுகிறது !!!
                  பணக்காரன் ஏழையின் சலுகையை தட்டிப்பறிப்பதை அரசு தடுக்க முயற்சிக்கிறது !!!
           சட்டத்தில் சில குறைபாடுகளும் உள்ளதை மறுப்பதற்கு இல்லை.
        சட்டமே கூடாது என்பது சுயநலவாதிகளின் கூக்குரலாய் இருக்கிறது!!!
      ரேசன் பொருட்கள் இலவசமாய் வேண்டும்.வேலையில்லா பட்டதாரிக்கு ஊக்க தொகை வேண்டும்.தாலிக்கு தங்கம் வேண்டும்.இலவச டி.வி.,மிக்ஸி,கிரைண்டர்,மின் விசிறி, வேண்டும் .முதியோர் ஊக்க தொகை வேண்டும்!!!
             வேண்டும் என்று கேட்பது நியாயமே !!!
               அதை கேட்பவன் ஏழையாய் இருக்க வேண்டுமல்லவா???
        கார் வைத்திருக்கிறேன்.ஆனால் அது என் பெயரில் இல்லை.எனவே எனக்கும் சலுகை தா என கேட்பவர்களை என்ன செய்வது ???
           அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறதே...எத்தனை பணக்காரன் எனக்கு ரேசன் சலுகை வேண்டாம் என்று ஓடிப்போய் ஒப்படைத்திருப்பான்???
         அரசு அறிவித்திருப்பதில் சில திருத்தங்கள் தேவை என்பதை நான் ஒப்புக்கொள்வேன் !!!
         ஆனால் இலவசத்தை @ ஏழைகளுக்கான சலுகையை பணக்காரர்கள் பெற அரசு தடுக்க சட்டம் ஏதும் இயற்ற கூடாது என்பது அபத்தம் அன்றி வேறில்லை!!!
          ஏழைகளுக்கான போர்வையை பணக்காரன் போர்த்துவதை அரசு தடுக்கும் எனில் அது மக்கள் நலன் விரும்பும் அரசே !!!!

Can electricity enter our body through the flash of a digital camera????

Yes 100% it can happen.
This is a true incident, which happened with a 21 year old boy studying engineering. He died in Keshwani Hospital. He was admitted in the hospital in burned conditions.
The reason. He went to Amrawati on a study tour.  While coming back, he was waiting for train at railway station along with his friends.
Many of them were taking grp photo in their mobiles with digital camera.
This boy was also there and trying to take grp photo. From where he was standing, he couldn't  cover the group. So he went a little back.
The place where he was standing, an electric wire with 40,000 volt was running  atop.
As soon as he pressed the button of digital camera, the electricity of 40,000 volt
entered the camera through the flash, then the fingers and then the whole body.
All this happened in a few seconds. 50% of his body was burnt. In that condition he was brought to Keshwani Hospital, and then to Mumbai in an ambulance. He was unconscious for 1 and 1/2 days. As his body was 50% burnt, doctors were having less hope for him. Later on he died.
This can happen to anyone as we all use mobile. Are we learned and responsible ?
# Avoid using mobiles at petrol pumps.
# Avoid using mobiles when u r driving.
# When mobile is charging don't receive call.
# 1st remove the charger pin and then receive the call.
# When mobile is on charge don't put it on bed or wooden
furniture.
# pls don't use mobile/digital camera-flash at railway stations or any other place, where there is a High Voltage electricity transmission wire.
This is for your safety.
After reading pls share it.
Because of this some ones life can be saved.
Very imporant msg for all

சும்மா வா வந்தது சுதந்திரம்

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் வீரவணக்கம்
ஜெய் ஹிந்த் செண்பகராமன்
திருப்பூர் குமரன்
தீரன் சின்னமலை
பூலித்தேவன்
வீர அழகு முத்துக்கோன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
வெள்ளையத்தேவன்
ஒண்டி வீரர்
சுந்தரலிங்கனார்
மருது சகோதரர்கள்
நீலகண்ட பிரம்மச்சாரி
வ.வே.சு.ஐயர்
வீர வாஞ்சிநாதன்
பாரதியார்
சுப்பிரமணிய சிவா
வ.உ.சிதம்பரனார்
வேலு நாச்சியார்
குயிலி
தில்லையாடி வள்ளியம்மை
அஞ்சலை அம்மாள்
மேலும் இந்த வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்ட
தியாக தீபங்கள்
அனைவருக்கும்
வீர வணக்கம்
வீர வணக்கம்
சும்மா வரவில்லை
சுதந்திரம்